News June 29, 2024

பட்டாசு ஆலை விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

image

சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாளே 2 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விருதுநகரில் 150 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் மோகன், செல்வகுமார் வேலை இழந்துள்ளனர். இதனால் வாங்கிய கடனை அடைக்க புதிய ஆலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இருவருக்கும் பணியில் போதிய அனுபவம் இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Similar News

News August 23, 2025

விருதுநகர் மாவட்டம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1985
▶️ மக்கள் தொகை: 19.43,309 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 7
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 16,09,224
▶️ இந்தியாவின் 70% பட்டாசு உற்பத்தி இங்கு தான் நடைபெறுகிறது.
▶️ இந்தியாவின் மொத்த டைரிகளில் 30% உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News August 23, 2025

விருதுநகரில் பயிர் கடன் வழங்கல் தொடர்பான கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News August 23, 2025

தமிழ்ச் செம்மல் விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 25.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.

error: Content is protected !!