News December 12, 2024
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில் குறித்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று துவக்கி வைத்து ஆசிரியர்களிடம் உரையாற்றினார்.
Similar News
News March 9, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

சின்னசேலம் அருகே நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பாண்டியன் குப்பம் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அதன் பின்னே வந்த லாரி எதிர்பாராத விதமாக சுரேஷ் வாகனத்தின் மீது மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 9, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

சின்னசேலம் அருகே நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பாண்டியன் குப்பம் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அதன் பின்னே வந்த லாரி எதிர்பாராத விதமாக சுரேஷ் வாகனத்தின் மீது மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 8, 2026
கள்ளக்குறிச்சி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.


