News January 31, 2026
நெல்லை: Whatsapp பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: சைபர் மோசடி செய்யும் நபர்கள் whatsapp குரூப் மூலமாக வங்கி கணக்குடன் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்று போலி ஆப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். அதே நம்பி யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக 1930 என்ற தொலைபேசியில் புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.
Similar News
News February 6, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
நெல்லையில் 1 கிலோ கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர்

திருநெல்வேலி டவுண் குருநாதன் கோவில் விலக்கு அருகில் இன்று (பிப்.5) காலையில், காவல் உதவி ஆய்வாளர் பாண்டி மற்றும் போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி காருகுறிச்சி பேச்சிகுட்டி என்ற ராம் (வயது.20) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
News February 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.5) இரவு ரோந்து பணிகளில் கணேசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


