News December 14, 2025
நெல்லை: ECR ல் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே, நவ்வலடி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று (டிச.13) இரவு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த இருவர், திடீரென ஆத்தங்கரை பள்ளிவாசல் என்னுமிடத்தில், திடீர் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.


