News February 13, 2026

நெல்லை: 50 பவுன் நகை கொள்ளை; இருவர் கைது

image

கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 21ம் தேதி 50 பவுன் நகை கொள்ளை போனது. இதுக்குறித்து கேரளா போலீசார் அந்தப்பகுதி செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருக்குறுங்குடி நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்த இசக்கி ரமேஷ் (35), காவல்கிணறு விலக்கு கணேஷ் (27) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 14, 2026

நெல்லை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க.

image

தமிழ்நாட்டில் 4 வகை ரேஷன் அட்டைகள் உள்ளன.

1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.

4.NPHH: சில பொருட்கள் மட்டும்.

உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.. மேலும் தகவல்களுக்கு: 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

News February 14, 2026

திருநெல்வேலி: அரசு மருத்துவமனை குறித்து புகார் அளிக்க..!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? திருநெல்வேலி தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News February 14, 2026

திருநெல்வேலி: பைக் விபத்தில் சிறுவன் பலி

image

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம், கலைக்கோயில் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்(13) தனது சகோதரியின் பூப்புனித நீராட்டு விழாவைத் தொடர்ந்து நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சா்வேஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருநெல்வேலி அருகே சிவந்திப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!