News January 14, 2026
நெல்லை: 2 நாட்கள் மதுக்கடை மூடல் – ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று ஜனவரி 13 விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
News February 9, 2026
மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.


