News December 26, 2025

நெல்லை: வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி!

image

பாவூர்சத்திரம் மைக்கேல் ராஜ் (38) தூத்துக்குடியில் இருந்து டூவீலரில் வந்த போது கேடிசி நகர் அருகே பேரி கார்டு மீது மோதி விபத்தில் சிக்கினார். பாளை GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இட்டேரி பகுதியை சேர்ந்த முருகன் (34) டூவீலரில் மேலப்பளையம் அருகே வாகன விபத்தில் சிக்கி, உயிரிழந்தார். அதேபோல் பாளை பகுதியை சேர்ந்த நோவா (30) டூவீலரில் இருந்து தவிறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 29, 2025

திருநெல்வேலி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 29, 2025

நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!