News November 28, 2024

நெல்லை: வாடகை வீடு தேடுவோர் கவனத்திற்கு..!

image

நெல்லை மாநகர காவல்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் அந்த நபர்கள்தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இது போன்று செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 18, 2025

நெல்லை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 18, 2025

நெல்லை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 18, 2025

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளை இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய் துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அவசரக் கதியில் நிர்பந்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர் . உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!