News September 28, 2025
நெல்லை: லண்டன் டாக்டர் எனக்கூறி லட்சக்கணக்கில் பறிப்பு

நெல்லை, நாங்குநேரி மேல சிந்தாமணியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 27) . சவுதியில் பணி செய்யும் இவரது தங்கையிடம் முகநூல் வழியாக அறிமுகமான ஒரு நபர் தான் லண்டன் டாக்டர் எனக்கூறி பழகி அருள்குமார் இடம் இருந்து பல்வேறு கட்டமாக 23 லட்சத்து 18,800 வங்கி பரிவர்த்தனை மூலம் பறித்துள்ளார். ஏமாற்றம் அடைந்த அவர் நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News February 5, 2026
இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 4 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 4, 2026
நெல்லை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

நெல்லை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 4, 2026
நெல்லை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!


