News March 19, 2024
நெல்லை: ராமர் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 18) 3ஆம் திருநாள் விழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீராமர் அலங்காரத்துடன் அனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி பெருமாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Similar News
News October 17, 2025
நெல்லை சிறப்பு ரயில் – சுற்றுலா யாத்திரை அறிவிப்பு

இந்திய ரயில்வே சுற்றுலா கழக ஐ ஆர் டி எஸ் குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம் மற்றும் சீரடி யாத்திரை சிறப்பு சுற்றுலா ரயில் நவம்பர் 9ஆம் தேதி புறப்பட்டு 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாசிக், சீரடி, ஷனி சிங்நாபூர், பண்டரிபுரம், மந்திராலயம் போன்ற பகுதிகளுக்கு சென்று வரும் என்றார். *ஷேர் பண்ணுங்க
News October 17, 2025
நெல்லை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்தியா ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 17, 2025
நெல்லையில் தீபாவளி பஸ்கள் இயக்கம் அறிவிப்பு வெளியீடு

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் 500 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் நெல்லையிலிருந்து சென்னை, கோவை பகுதிகளுக்கு அரசு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு சென்றன. இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையத்தில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.