News January 3, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

முக்கூடல் அருகே தாளாளர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெனிஸ்குமார் (55). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தோட்டத்தில் உள்ள அறையில் பல்பை பொருத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


