News March 20, 2024
நெல்லை: மார்ச் 21 இஎஸ்ஐ, பிஎஃப் குறைதீர் கூட்டம்

மார்ச் மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது நெல்லை மாவட்டத்திற்கான கூட்டம் வீரவநல்லூர், காந்திநகர் ஹரிகேசவநல்லூர் சாலையில் உள்ள அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கத்தில் காலை 9 மணிமுதல் நடைபெறும். பிஎஃப், இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
நெல்லை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News November 4, 2025
நெல்லையில் 2 பேர் மீது குண்டர்

சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வானுமாமலையை கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் களக்காடு போலீசாரும், வீரநல்லூர் கிளாக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்ற கட்ட இசக்கியை (42) கொலை முயற்சி மிரட்டல் வழக்குகளிலும் வீரவநல்லூர் போலீசாரும் கைது செய்தனர். போலீசார் வானுமாமாலை, இசக்கிமுத்துவை ஆட்சியரின் உத்தரவின் படி நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
News November 4, 2025
நெல்லை: 2 போலீஸ் உதவி கமிஷனர்கள் டிரான்ஸ்பர்

திருநெல்வேலி மாநகர் மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் நெல்லை மாநகர மனித உரிமை கமிஷன் பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் நிக்சன் வேளாங்கண்ணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி வெங்கட்ராமன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.


