News December 30, 2025
நெல்லை: மனைவி பிரிந்ததால் கணவர் விபரீத முடிவு!

நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (36). இவருக்கு மதுபழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேற்பாடு காரணமாக இவரது மனைவி ஒரு வாரத்திற்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சந்தானம் நேற்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் விராசனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 5, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 5, 2026
நெல்லை: நள்ளிரவில்.. லாரி டிரைவர் பைக் திருட்டு.!

களக்காடு காமநேரியைச் சேர்ந்த லாரி டிரைவர் யேசுராஜா(34), மனைவி ஜெனிட்டா பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் கவனிக்க தங்கியிருந்த யேசுராஜா, தனது பைக்கை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்தார். இதனை இரவில் மர்மநபர்கள் பைக்கைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து யேசுராஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


