News April 3, 2025
நெல்லை மண்டலத்தில் ரூ.9.10 கோடி வரி பாக்கி – பகீர் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் சொத்து வரி எவ்வளவு பாக்கி இருக்கிறது என்ற தகவல் கேட்டு பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி கொடுத்த தகவலில், திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் ரூ.9.10 கோடி சொத்து வரி பாக்கி இருப்பதாக தகவல் இன்று வெளியாகியுள்ளது.
Similar News
News February 5, 2026
நெல்லை: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 5, 2026
நெல்லை: உங்க சான்றிதழ் தொலைந்து விட்டதா?

நெல்லை மக்களே, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News February 5, 2026
மாவட்ட கலெக்டர் முக்கிய அறிக்கை

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கை; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளமான tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவு செலவினம் வழங்கப்படும்.


