News November 8, 2025
நெல்லை: போஸ்டர் ஒட்டியதற்கு கொலை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெல்லை கொங்கன்தாம்பாறை சமுதாய நலக்கூடம் அருகே கண்ணீர் அஞ்சலி வால் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் இசக்கி பாண்டி(23) என்பவர் 2013ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது. பச்சாண்டி(39), இன்பராஜ்(39), முத்துக்குமார்(37) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1500 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 8, 2025
நெல்லை: 5.66 லட்சம் SIR படிவம் விநியோகம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. மாவட்ட முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1490 வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் பேர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யபட்டதாக ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.


