News January 1, 2026
நெல்லை: போதையில் தாத்தாவை தாக்கிய பேரன்!

நெல்லையை சேர்ந்த சங்கர் (67) தனது மகன் பாலாஜியுடன் வசித்து வருகிறார். இவரது பேரன் தினேஷ் (24) மது குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்து சங்கரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சங்கர் புகாரின் அடிப்படையில் நெல்லை நகரம் போலீஸார் தினேஷை கைது செய்தனர்.
Similar News
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


