News March 28, 2026
நெல்லை: பணம் பறித்த 2 போலீசார் கைது

கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு முன்பாக போலீஸ் சிருடையில் வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென கடைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.10,000 பெற்றுச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர்கள் தேர்தல் பணிக்காக வந்த நெல்லை பட்டாலியன் போலீசார் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 11, 2026
நெல்லை: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <
News April 11, 2026
நெல்லை: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <
News April 11, 2026
நெல்லை மூன்றடைப்பு அருகே விபத்து; 3 பேர் காயம்

நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் விபத்தில் சிக்கினர். எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மூன்று பேரும் காயங்களுடன் மீட்கபட்டனர். மக்கள் அளித்த தகவலின் பெயரில் மூன்றடைப்பு போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் யார்? எப்படி விபத்து நடந்தது என விசாரிக்கின்றனர்.


