News January 25, 2026

நெல்லை: நாய்கள் கடித்துக் குத்தறியதில் 11 உயிர்கள் பலி.!

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள, ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (வயது.65) என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக மொத்தம் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 50 ஆடுகளில், 11 ஆடுகளை, இன்று (ஜன.24) அதிகாலை 1 மணியளவில், அடையாளம் காணப்படாத நாய் ஒன்று கடித்து குதறியதில், 11 ஆடுகளும் உயிரிழந்ததாக, அந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

Similar News

News January 26, 2026

நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

News January 26, 2026

நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

News January 26, 2026

நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.

error: Content is protected !!