News October 27, 2024

நெல்லை, தென்காசி வழியாக சிறப்பு ரயில்

image

தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் நவ. 3ம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு தென்காசி வழியாக மறுநாள் சென்னை தாம்பரம் சேருகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் நவ.4ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை தென்காசி வழியாக நெல்லை வந்து சேர்வதாக தெற்கு ரயில்வே இன்று(அக்.27) அறிவித்துள்ளது. SHARE IT

Similar News

News February 3, 2026

தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

image

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

News February 3, 2026

தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

image

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

News February 3, 2026

தென்காசி காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

image

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. புத்தாக்க பயிற்சியானது மாவட்டத்திலுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் 02.02.2026 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் துவங்கி வைத்தார்.

error: Content is protected !!