News September 18, 2025
நெல்லை: டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்

நெல்லை மாவட்டம், பணகுடியில் 2014-ல் ஆரோக்கிய ரமேஷ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரியான டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை. குற்றவாளிகளும் ஆஜராகாததால், நெல்லை நீதிமன்றம் பர்னபாஸுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, உடனடியாக ஆஜர்படுத்த உத்தரவிட்டது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.
Similar News
News November 11, 2025
கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
News November 11, 2025
நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

நெல்லை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <
News November 11, 2025
கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.


