News June 11, 2024

நெல்லை: ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

image

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இன்று ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை மனுவாக கேட்டு எழுதி வாங்கினார். இந்நிகழ்வில் ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, உதவி இயக்குனர் இயக்கியப்பன் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 30, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

image

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

News January 30, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

image

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

News January 30, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

image

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!