News November 3, 2024
நெல்லை – சென்னை கூடுதல் பஸ்கள் இயக்கம்

தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை(நவ.4) திறக்கப்படுகின்றன. விடுமுறைக்காக நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக இன்று(நவ.3) பிற்பகல் முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
ராதாபுரம் இளைஞர் கொலை – குற்றாவளிகள் வாக்குமூலம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் கோயம்புத்தூரில் வேலை செய்த போது, எங்களது உறவினர் பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 6ம் தேதி பிரபுதாஸை பின் தொடர்ந்தோம் தொடர்ந்து பைக்கில் சென்ற போது அவரை வழிமறித்துக் கொலை செய்தோம் என கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News August 9, 2025
சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு

சுதந்திர தின கொண்டாட்டம் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக திருநெல்வேலி வழியாக செங்கோட்டை சென்னைக்கு சிறப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து நெல்லை வழியாக வருகிற 17-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் என தெரிவிக்கபட்டுள்ளது. வள்ளியூருக்கு இரவு 11:25 மணிக்கு வரும்.
News August 9, 2025
நெல்லை: வாகனங்கள் FINE-ஐ நினைச்சு இனி NO FEEL!

நெல்லை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <