News December 29, 2025
நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.


