News December 20, 2025
நெல்லை: சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

களக்காடு போலீஸ் நிலையத்தில் 2014-ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெள்ளதுரை. இவர் லைசன்ஸ் தொலைந்த புகாரில் சான்று அளிக்க ரூ.3000 லஞ்சம் வாங்குகையில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இவ்வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று சிறப்பு எஸ்.ஐ வெள்ளதுரைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
Similar News
News December 21, 2025
நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 21, 2025
நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 21, 2025
நெல்லை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை அருகே கரையிருப்பை சேர்ந்தவர் தங்க கணபதி (50). இவரும் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் (50) என்பவரும் நேற்றிரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் ஏற்பட்ட தகராறில் மூக்கன், தங்க கணபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்க கணபதியின் சகோதரர் குமரேசன், மூக்கனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


