News January 31, 2026
நெல்லை: கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி

திசையன்விளை பகுதியை சேர்ந்த அருள் துரைமுருகன் (26) பணகுடி அருகே கோழிப் பண்ணையில் பனியாற்றினார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தெற்கு வள்ளியூர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த லெனீஸ் சங்கர் மீது வழக்குப்பதிவு
Similar News
News February 5, 2026
நெல்லை அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

நெல்லை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 5, 2026
நெல்லை : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

நெல்லை மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
News February 5, 2026
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, கலீல் ரகுமான் நேற்று (பிப் 4) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


