News October 15, 2025
நெல்லை: களக்காடு தலையணையில் தடை

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து விபரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
திருநெல்வேலியில் தீபாவளியன்று மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலியில் அக்.17,18,20ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 15, 2025
நெல்லை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.’
News October 15, 2025
நெல்லை: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <