News January 24, 2026
நெல்லை: கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்!

ஜாய்சன், ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தியேட்டரில் படம் பார்த்த போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சமாதானபுரத்தில் வீட்டிற்கு சென்ற மாணவியை, பின் தொடர்ந்த ஜாய்சன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜாய்சனை கைது செய்தனர்.
Similar News
News February 10, 2026
நெல்லை: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 10, 2026
திருநெல்வேலி விபத்தில் தாய், மகன் பலி

வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி கலாவதி(57) மகன் சுடலையாண்டி (34) இருவரும் மாடசாமி என்பவரின் ஆட்டோவில் நேற்று மாலை காவல்கிணறு நாகர்கோவில் சாலையில் பயணித்தனர். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஆட்டோ மீது மோதியது. இதில் கலாவதி, சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
நெல்லையில் அரசு வேலை வேண்டுமா? CLICK and APPLY!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்பை, சேரன்மகாதேவி, மானூர், பாளை, வள்ளியூர் உள்ளிட்ட 9 வட்டாரங்களில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் கணினி ms- office 3 மாத சான்றிதழ் வகுப்பு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <


