News September 24, 2025

நெல்லை: கலெக்டர் போல் பேசி பணம் பறிக்க முயன்ற கும்பல்

image

பெருமாள் புரத்தைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமார் பிலிப் என்பவரின் செல்போனுக்கு கடந்த 10ம் தேதி நெல்லை கலெக்டர் பேசுகிறேன். உங்கள் மருத்துவமனை பிரச்சனை தீர வேண்டும் எனில் பணம் கொடுக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளார். பின்னர் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த எண்ணை டாக்டர் மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யபட்டு இருந்தது இது குறித்து மாநகர காவல் ஆணையரிடம் டாக்டர் புகார் அளித்தார்.

Similar News

News September 24, 2025

கல்லிடைக்குறிச்சி வழியாக இன்று முதல் சென்னைக்கு ஏசி ரயில்

image

நெல்லை , கல்லிடைக்குறிச்சி, அம்பை வழியாக செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் சிறப்பு ஏசி ரயில் இயக்கபடுகின்றன. சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் முதல்முறையாக அனைத்து பெட்டிகளும் முழு குளிர்சாதன வசதி பெட்டிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 24, 2025

நெல்லை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

நெல்லை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 24, 2025

நெல்லை: டிகிரி இருக்கா? இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!