News December 16, 2025
நெல்லை கட்டிடத் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News March 4, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; உடல் ஒப்படைப்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நேற்றுமுன் தினம் இரட்டை கொலை சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது மனைவி மஸ்தானியிடம் ஓப்படைப்பு. கணவரின் உடலை கண்டு மஸ்தானி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. வி.எம். சத்திரத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகனம் மேடையில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
News March 4, 2026
நெல்லை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நெல்லை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
நெல்லை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நெல்லை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


