News February 22, 2026
நெல்லை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News February 23, 2026
BREAKING திருநெல்வேலி: ஒருவர் வெட்டி படுகொலை

நெல்லை மாவட்டம், ஆணைப்பரம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் இட்டேரி அருகே இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகாத உறவு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களான மணிகண்டன் சுடலைமுத்து ஆகிய 2 பேர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 23, 2026
திருநெல்வேலி மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு..!

திருநெல்வேலி மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 23, 2026
திருநெல்வேலி: மழை நேரங்களில் உதவும் – CLICK

திருநெல்வேலி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும். ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 89033 31912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


