News April 26, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 19, 2025
நெல்லை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள்<
News December 19, 2025
நெல்லை: பெண் போலீஸ் மீது தாக்குதல்.. மாமியார் கைது

தச்சநல்லுார் போலீசில் சிறப்பு எஸ்.ஐயாக இருப்பவர் முருகானந்தம். இவரது மனைவி சந்தா. இவர்களது மகன் ஹபீஸ் (28) என்பவரும், பெண் போலீசும் காதல் திருமணம் செய்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக திருச்சியில் இருந்த பெண் போலீஸ், அண்மையில் பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சாந்தா, பெண் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் சந்தா கைது செய்யப்பட்டார்.
News December 19, 2025
நெல்லை: இணையத்தில் தீயாய் பரவும் செய்தி.. நம்பாதீங்க!

வாட்ஸ் ஆப் மற்றும் அரட்டை தளங்களில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு முடிவடைய உள்ளதால் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க லிங்கை தொடர்ந்து பதிவு செய்யவும் என்று செய்தி பரவி வருகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களது புகைப்படங்கள் கைப்பேசியில் உள்ள மற்ற தரவுகளைத் திருட வாய்ப்புள்ளதாகவும் அதனை வைத்து உங்களை மிரட்டவும் செய்வார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. SHARE


