News March 27, 2025
நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


