News June 6, 2024
நெல்லை: ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு

நெல்லை மாவட்டம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 8ம் தேதி பாளையங்கோட்டை தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டுவதை கண்டித்து, தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பொதுச்செயலாளர் அய்கோ இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<
News March 9, 2026
நெல்லையில் பொது ஏலம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட உள்ள பொருட்களை மார்ச்.12 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் 32 Heavy Duty Batteries மற்றும் 533 இதர பொருட்களுக்கு பொது ஏலம் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உரிமம் பெற்ற சான்றிதழ்களுடன் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு எஸ்பி பிரசன்னகுமார் அறிவித்துள்ளார்.


