News October 19, 2025
நெல்லை: அக்.25 இளைஞர்களே MISS பண்ணாதீங்க!

நெல்லையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் டாட்டா பவர் சோலார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காற்றாலை மற்றும் சூரியன் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட வேலை நாடுகளில் தேர்ந்தெடுக்க பட உள்ளனர்.
Similar News
News October 21, 2025
நெல்லை: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

நெல்லை மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<
News October 21, 2025
நெல்லை: 1 1/2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது ஒன்றை வயது மகன் பிரேம்குமார் நேற்று யாரும் கவனிக்காத சமயத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News October 21, 2025
பழவூர் அருகே விபத்து; சிறுமி பலி

பழவர் அருகே டூவீலர் மீது நெல்லை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிரீட்டா என்பவரது கார் இன்று மோதியதில் ஜோசப்(65) என்வரின் பேத்தி வர்ஷா(14) சம்பவ இடத்திலே பலியானார். தீபாவளி நாளில் பேத்தியை அழைத்து தோட்டத்திற்கு செல்லும் போது விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபாவளி நாளில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.