News April 6, 2025
நெல்லையில் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை

திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் “பாதுகாப்பு அதிகாரி” பணிக்கு ரூபாய் 15,000 முதல் 25,000 சம்பளம் வரை வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த வேலைக்கு போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News April 7, 2025
நெல்லை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (INSURANCE) பிஸ்னஸ் டெவலப்மென்ட் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <
News April 6, 2025
இன்று இரவு காவல் அதிகாரிகள் பணி விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 6 இரவு முதல் நாளை காலை வரை, இரவு காவல் பணியில் உள்ள போலீசார் விவரம், உட்கோட்ட காவல் நிலையங்கள் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன .அவர்களது தொடர்பு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் உதவி தேவைப்படுவோர்கள் மேலே உள்ள புகைப்பட்டத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News April 6, 2025
அங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 95 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 10 குழு வட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50 அங்கன்வாடி உதவி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.