News August 22, 2025

நெல்லையில் முக்கிய ரயில்கள் சேவை மூன்று மாதம் நீடிப்பு

image

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 27, 2026

நெல்லை: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

நெல்லை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

நெல்லை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 27, 2026

நெல்லை: பட்டப்பகலில் 3 வீடுகளில் திருட்டு

image

பாளையங்கோட்டை அருகே கிருபாநகரை சேர்ந்த மனோரஞ்சிதம் என்பவர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.70,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.7000, மற்றொருவர் வீட்டில் ரூ.15000, 6 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!