News December 13, 2025
நெல்லையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் அறிவிப்பு: மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பழைய பாடத்திட்ட (7 பாடங்கள்) மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் மார்ச், செப்டம்பர் 2025-ல் நடத்தப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி சிறப்பு துணைத்தேர்வு பிப்ரவரி 2026-ல் நடைபெறும். இதில் பங்கேற்காதோர் புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும்.
Similar News
News December 15, 2025
நெல்லை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 15, 2025
நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கற்கள் வீச்சு

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை நோக்கி நேற்று புறப்பட்டது. அந்த ரயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்ற போது மர்மநபர்கள் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த பெட்டிகளின் 5 கண்ணாடிகள் உடைந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


