News September 27, 2025

நெல்லையில் தீயணைப்பு ஊழியர் உயிரிழப்பு

image

வி எம் சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலர் லட்சுமணன். கடந்த 2 நாட்களுக்கு முன் லட்சுமணன் வீட்டில் கால் வழக்கி விழுந்து மயங்கி உள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லட்சுமணன் உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரணை

Similar News

News January 31, 2026

நெல்லையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை!

image

மேலக்கல்லூர், கங்கைகொண்டன், வன்னிக்கோனேந்தல், மூன்றடைப்பு, பாளை, ரஸ்தா, கரந்தாநேரி ஆகிய மின் நிலையங்களில் இன்று (ஜன 31) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சுத்தமல்லி, சங்கன் திரடு, பாலாமடை, குப்பகுறிச்சி, மூவிருந்தாளி, தேவர்குளம், தோட்டாக்குடி, மருதகுளம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பட்டவர்த்தி, ஆம்பூரணி, சிங்கநேரி, அம்பலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி – 5 மணி வரை மின் தடை.

News January 30, 2026

நெல்லை: வங்கியில் இனி காத்திருக்க தேவையில்லை

image

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 30, 2026

நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!