News October 5, 2025

நெல்லையில் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் போன்றவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 1, 2026

முதல்வரின் நெல்லை பிரச்சார விபரம் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 1, 2026

முதல்வரின் நெல்லை பிரச்சார விபரம் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 1, 2026

முதல்வரின் நெல்லை பிரச்சார விபரம் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!