News May 24, 2024
நெல்லையில் கூலிப்படையினரின் ராஜ்ஜியம்!

பாளையங்கோட்டையில் வாலிபர் தீபக் ராஜா கொலையில் ஈடுபட்டது கூலிப்படை நபர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பல்வேறு இடங்களில் தீபக் ராஜாவிற்கு குறி வைத்ததும் சம்பவ நாளில் ஓட்டல் முன் திட்டமிட்டபடி அவரை தீர்த்துக் கட்டியதும் தெரியவந்துள்ளது. இக்கொலைக்கு பின்னணியில் எதிர் தரப்பைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
Similar News
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<
News March 9, 2026
நெல்லையில் பொது ஏலம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட உள்ள பொருட்களை மார்ச்.12 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் 32 Heavy Duty Batteries மற்றும் 533 இதர பொருட்களுக்கு பொது ஏலம் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உரிமம் பெற்ற சான்றிதழ்களுடன் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு எஸ்பி பிரசன்னகுமார் அறிவித்துள்ளார்.


