News November 20, 2025

நெல்லையில் கூட்டுறவு அமைச்சர் வழங்கிய கடன் தொகை

image

பாளை நேருஜி கலையரங்கத்தில் இன்று கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரிய கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கிய நிலையில் மொத்தம் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிர் கடன் உள்பட மொத்தம் 12170 உறுப்பினர்களுக்கு 107.71 லட்சம் ரூபாயில் கடன் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News November 21, 2025

நெல்லை: ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை., தேர்வு இல்லை!

image

நெல்லை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 21, 2025

நெல்லை: PF-ல் சந்தேகமா? தேதி அறிவிப்பு!

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நகர் நேரு நர்சிங் கல்லூரியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதில் PF சார்ந்த உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என ஆணையாளர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!