News October 10, 2025

நெல்லையில் கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் செயல்படும் பி.எஸ்.என்., தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் குடிநீர் மாசுபாட்டால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீரை சீர் செய்யும் வரை அங்குள்ள 5 கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

நெல்லையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

நெல்லை மாவட்டத்தில் 6,792 குற்றவாளிகளுக்கு சிறை

image

நெல்லை மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 6,614 குற்ற வழக்குகள் பதிவு. 6,792 குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர் போலீசார். இதில், 27 கொலை வழக்குகளில் 105 பேருக்கு (1 மரண தண்டனை, 98 ஆயுள்), கொலை முயற்சி 21, போக்சோ 28, பலாத்காரம் 4, வழிப்பறி-திருட்டு 13 பேர் என மொத்தம் 6,792 பேருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News December 11, 2025

நெல்லை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

image

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்

error: Content is protected !!