News February 25, 2026

நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

நெல்லை விரைவு ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு

image

நெல்லை விரைவு ர‌யி‌ல் உ‌ள்பட முக்கிய 3 ரயில் சேவையில் மாற்றம் செய்ய பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச்.01 முதல் மார்ச் 15, 2026 வரை தாம்பரத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் தாம்பரத்தை அடையும் நேரம் காலை 06.25 மணி ஆகும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News February 27, 2026

நெல்லை விரைவு ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு

image

நெல்லை விரைவு ர‌யி‌ல் உ‌ள்பட முக்கிய 3 ரயில் சேவையில் மாற்றம் செய்ய பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச்.01 முதல் மார்ச் 15, 2026 வரை தாம்பரத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் தாம்பரத்தை அடையும் நேரம் காலை 06.25 மணி ஆகும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News February 27, 2026

நெல்லை விரைவு ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு

image

நெல்லை விரைவு ர‌யி‌ல் உ‌ள்பட முக்கிய 3 ரயில் சேவையில் மாற்றம் செய்ய பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச்.01 முதல் மார்ச் 15, 2026 வரை தாம்பரத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் தாம்பரத்தை அடையும் நேரம் காலை 06.25 மணி ஆகும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!