News March 18, 2024
நெல்லைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
Similar News
News October 23, 2025
தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

மருக்கள்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை(25). இவர் நாங்குநேரி காவல் சரக பகுதியில் கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் வேண்டுகோளின்படி எஸ்பி சிலம்பரசனின் பரிந்துரையை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி வானமாமலை இன்று தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News October 23, 2025
நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 23, 2025
நெல்லை: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

நெல்லை மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <