News November 14, 2024

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நெற் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும் என்று வேளாண்மைதுறை தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை பேரிடர் பாதிப்பிலிருந்து உரிய நிவாரணம் கிடைக்க விரைந்து காப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவும்

Similar News

News August 10, 2025

விழுப்புரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 10, 2025

விழுப்புரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 10, 2025

விழுப்புரத்தில் இன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!