News August 12, 2024

நெடுஞ்சாலையில் தண்ணீர் புகுந்ததால் போக்குவரத்து நெரிசல்

image

மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாகலூர் பகுதியில் ஏரி நிரம்பியதால், சாலையில் தண்ணீர் வெளியேறியது. நேற்று பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து இன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் புகுந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 109 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Similar News

News April 8, 2026

செங்கை: தாத்தா, பேரன் தூக்கிவீசப்பட்டு பலி

image

திருப்போரூர் கூட்டுச்சாலை பகுதியில் நேற்று அதிவேகமாக வந்த லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற தாத்தா மற்றும் அவரது பேரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டில் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டில் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!