News April 24, 2024
நூறாண்டு பழமையான இலுப்பை சந்தவமனை

பெத்தநாயக்கன்பாளையம்: இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிமுத்து. இவரது வீட்டில், சந்தவம் என்கிற பாரம்பரிய நூடுல்ஸ் தயாரிக்க பயன்படும் 100 ஆண்டு பழமையான ‘சந்தவமனை ‘ உள்ளது. தேர்கள் செய்ய பயன்படும் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இந்த ‘சந்தவமனை தற்போது வேறெங்கும் பயன்பாட்டில் இல்லை. இதற்கு மாற்றாக எவர்சில்வர், இண்டோலியம் , இரும்பினால் செய்யப்பட்ட சந்தவமனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Similar News
News January 2, 2026
சேலம்: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

சேலம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News January 2, 2026
சேலம்: தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்!

ஆத்தூர் – 04282 240801, எடப்பாடி – 04283 222922, மேட்டூர் – 04298 225001, ஓமலூர் – 04290 220101, சேலம் – 0427 2211603, சங்ககிரி – 04283 240555, ஏற்காடு – 04281 222457, கெங்கவல்லி – 04282 232101, வாழப்பாடி – 04292 – 222101, சூரமங்கலம் – 4283 240555, காடையாம்பட்டி – 0429 243201, நங்கவல்லி – 04298 266101, கருமந்துறை – 04292 244801, ஆட்டையாம்பட்டி 0427 247101. யாருக்காவது உதவும் இதை SHARE பண்ணுங்க!
News January 2, 2026
சேலத்தில் தாய், தந்தையை வெட்டிய மகன்

கெங்கவல்லி வலசக்கல்பட்டி சேர்ந்த தர்மராஜ். இவர் குடிபோதையில் இருந்த போது இவருடைய தந்தை தாய்யுடன் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது எனது மகள் விஷம் குடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்று கத்தியை எடுத்து இரண்டு பேரையும் கழுத்தை வெட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் GHல் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கெங்கவல்லி போலிசார் விசாரணை நடத்தினர்.


