News September 5, 2025

நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

image

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க

Similar News

News September 7, 2025

முன்னாள் குடியரசு தலைவருக்கு சிலை

image

திருத்தணியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது சிலை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

News September 7, 2025

திருவள்ளூர்: உங்க போன்ல இந்த நம்பர்களை சேவ் பண்ணுங்க

image

திருவள்ளூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:

▶ தீயணைப்புத் துறை – 101

▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108

▶ போக்குவரத்து காவலர் -103

▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091

▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072

▶ சாலை விபத்து அவசர சேவை – 1073

▶ பேரிடர் கால உதவி – 1077

▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098

▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930

▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

திருவள்ளுர்: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <>கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637689>>தொடர்ச்சி<<>>.

error: Content is protected !!