News December 18, 2025

நீலகிரி: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இதனை வீடுகட்ட போகும் உங்கள் நண்பருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

நீலகிரி: இதை SAVE பண்ணிக்கோங்க..!

image

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

நீலகிரி மக்களுக்கு ஒரு நற்செய்தி!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக மனித – விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால் மனித விலங்கு மோதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 20, 2025

நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க

error: Content is protected !!