News August 22, 2025
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நீலகிரி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News April 10, 2026
நீலகிரி: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

நீலகிரி மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News April 10, 2026
நீலகிரி: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

நீலகிரி மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News April 10, 2026
பந்தலூர் அருகே தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பந்தலூர் அருகே சோலாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவிலிருந்து வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.88,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பணம் கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


